சிறை

அரசந்திரப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பயணப் பெட்டி சலுகை தொடர்பாக அரசாங்க ஊழியரிடம் பொய்த் தகவல் அளித்த வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநருக்கு மே 20ஆம் தேதியன்று ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பெண்களின் அந்தரங்கப் படங்களை ஏமாற்றிப் பெற அவர்களின் சமூக ஊடகக் கணக்குகளின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்ட முழுநேர சிங்கப்பூர் ஆகாயப் படை சேவையாளருக்கு 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பல பில்லியன் டாலர் மதிப்பிலான பணமோசடி தொடர்பான வழக்கில் ஆறாவது சந்தேக நபருக்கு மே 14ல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
புத்ரஜெயா: ஜோகூரின் ஃபார்ஸ்ட் சிட்டியில் சூதாட்டக்கூட உரிமத்துக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பொய்ச் செய்தி பரப்புவோர், சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
தம் மோட்டார்சைக்கிளின் டயர்களில் இருந்து எளிதில் காற்று வெளியானதைக் கண்டறிந்த ஆடவர் ஒருவர், மோட்டார்சைக்கிள் பாகங்களைத் திருட பிள்ளைகளின் உதவியை நாடினார்.